பொதுமக்கள் கடும் அவதி

img

சீர்காழியில் சாலை ஆக்கிரமிப்பு  பொதுமக்கள் கடும் அவதி

முக்கிய சாலை சந்திப்பில் உள்ள ஒரு தனியார் ஹோட்டல் மற்றும் துணிக்கடை ஆகிய நிறுவனங் கள்சாலையை ஆக்கிரமித்து பாதசாரிகள் நடந்து செல்ல முடியாதபடி இரும்பு கேட் அமைத்து உள்ளார்கள்.